வாசகர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள்!
உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.
இத்தகைய நன்நாளில் நமது ’உதயா டுடே’ இணையதளம் மீண்டும் புதுப்பொலிவுடன் தன் பயணத்தை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, இந்தியா, உலகம், அரசியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வெறும் செய்தியாக மட்டுமல்லாமல், புதிய கோணத்தில் உங்களுக்கு தர இருக்கிறோம்.
உதயா டுடே இணையதளம் தொடங்கிய நாளிலேயே பல்வேறு முன்னணி தொலைக்காட்சிகள் சற்று மிரட்சி அடைந்தார்கள் என்பது தெரியும். ஆனால், அவர்கள் வெளிகாட்டுக் கொள்ளவில்லை. அது வாசகர்களான உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், வரும் காலத்தில் உதயா டுடே வளர்ச்சியை பார்த்து, அவர்களின் மிரட்சியை மேலும் அதிகப்படுத்தும் என்பது திண்ணம்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…