திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியைக் கண்ட திரளான பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணையும் தாண்டி ஒலித்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி மாத பௌர்ணமியையட்டி மலையப்ப தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்திற்கு மத்தியில் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
108 வைஷ்ணவ திவ்யதேசங்களிலும் கருடசேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான பௌர்ணமி அன்று மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது வழக்கம்.
அதன்படி நடைபெற்ற இந்த வாகன கருட சேவை சுவாமி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திபரவசத்துடன் விண்ணதிர எழுப்பிய கோவிந்தா கோஷம் மெய்சிலிர்க்க வைத்தது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…