Category: TN/PUDUCHERRY

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது. முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி…

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார். திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து…

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி…

அண்ணா பல்கலை. வகுப்பு நேரத்தில் மாற்றமில்லை – பதிவாளர்

சென்னை: அண்ணா பல்கலை. வளாகத்தில் உள்ள விடுதி, உணவகம் மற்றும் வகுப்பு நேரத்தில் மாற்றமில்லை: பல்கலை. பதிவாளர் தெரிவித்துள்ளார். “கட்டுமானத் தொழிலாளர்கள் வேலைகளை முடித்த பிறகு பல்கலை.…

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார். ஆசிய கண்டத்தில் பிறந்து,…

விநாயகர் சதுர்த்தி நாளில் புதுப்பொலிவுடன் “உதயா டுடே”

வாசகர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள்! உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற…

செயின் பறிப்பு: தலைமை காவலர் பணியிடை நீக்கம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த தலைமைக் காவலர் சபரிகிரி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். கிழக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி ஜோதி நகர் பகுதிகளில்…

வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தல்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து படகுகள்…

மீனவர்கள் ஸ்டிரைக்: தேர்தலை புறக்கணிக்க திட்டம்

இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கபோவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்…