Category: TN/PUDUCHERRY

தென்னிந்திய அளவிலான யோகா போட்டி

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான யோகா போட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்ட யோகா சங்கம், இந்திய தேசிய யோகா அமைப்பு சார்பில், தென்னிந்திய…

சேலத்தில் களைகட்டிய தேங்காய் சுடும் நிகழ்ச்சி

சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையான தேங்காய் சுடும் திருவிழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் கொண்டாடினர். புதுமணத் தம்பதியரும் தலை ஆடி மாதத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.…

தட்சிணாயன புண்ணிய காலம் தொடக்கம்

மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் தட்சிணாயன புண்ணிய காலத்தை முன்னிட்டு  தங்கத்தேரில் சுவாமி திருவீதி உலா வரும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. கோவை…

நீதிமன்ற வளாகம் முன்பு மதுபோதை ஆசாமி ரகளை

மதுபோதை ஆசாமி ஒருவர் தனக்கு நீதி வேண்டும் எனக் கூறி உடைந்த மதுபாட்டிலை கழுத்தில் வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர்…

மனைவியை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற கணவன்

வெளிநாடு சென்று திரும்பிய கணவன், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனை செவிலியரான…

நாகர்கோவிலில் நாய் கண்காட்சி

நாகர்கோவிலில் நடைபெற்ற நாய் கண்காட்சியில், 45 வகையான உள்நாடு மற்றும் வெளி நாட்டை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. குமரி கென்னர் கிளப் சார்பில்,…

காட்டு முயலை வேட்டையாடிய 107 பேர் மீது வழக்கு

ஈரோடு மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில் காட்டு முயலை வேட்டையாடிய 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, வனத்துறை அதிகாரிகள்  நடவடிக்கை மேற்கொண்டனர். ஈரோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட  பெருந்துறை…

மக்களவைத் தேர்தலில் பிரதமருக்கு சவால் விடவேண்டும்

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதன் மூலம், வரும் மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடிக்கு சவால் விட முடியும் என, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம்…

புதுச்சேரி-சென்னை அதிவேகமாக வந்த கார்

கோட்டகுப்பம் அருகே, சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், 4 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம்…

தமிழகத்தின் அடுத்த அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்ட விரோத பணம் பரிவர்த்தனை…