Category: TN/PUDUCHERRY

சத்தியதேவ் லா அகாடமி திறந்து வைத்த முதலமைச்சர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம் பயிலும் மாணவர்களுக்காக சத்தியதேவ் லா அகாடமியை திறந்து வைத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் சமூகத்தில் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு…

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு…

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை; பாஜகவுக்கு எரிச்சல்

எதிர்கட்சிகளின் ஒற்றுமையால் எரிச்சல் அடைந்துள்ள பாஜக தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். பெங்களூருவில் நடைபெற்று…

தந்தையுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்

குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை, இளம்பெண் தனது தந்தையுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே…

வேளாங்கண்ணி உத்திரிய மாதா கோவில் தேர்பவனி

வேளாங்கண்ணியில் உள்ள உத்திரிய மாதா கோவிலில் நடைபெற்ற தேர்பவனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மலர்கள் தூவி பிரார்த்தனை செய்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித உத்திரிய…

ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை

ரேஷன் கடைகளில் கருப்பட்டியை விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் வலியுறுத்தி உள்ளார். ராமநாதபுரம்…

டெலிவரி ஊழியர்களுக்கு விபத்து காப்பீடு

2023 மற்றம்  2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், டெலிவரி ஊழியர்களுக்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். 2023-24 ஆம்…

பணமோசடி வழக்கு பாஜக பிரமுகருக்கு சிறை

திருவள்ளூர் நீதிமன்றம் பண மோசடி வழக்கில், மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு, 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது…

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்நீர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் கடற்கரையில், வழக்கத்தை விட 100 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்…