Category: TN/PUDUCHERRY

கிளிகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரத்தில் வீட்டில் வைத்து வளர்க்கப்பட்ட 10 பச்சைக்கிளிகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவற்றின் உடல்நிலையை சரிபார்த்த பின் வனத்தில் சுதந்திரமாக பறக்கவிடப்பட்டன. வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி…

என்ன நடக்கிறது மணிப்பூரில்? சுப்ரீம்கோர்ட்

மணிப்பூர் வன்முறை குறித்து விரிவான அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தற்போது…

மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும் – காங்கிரஸ் போராட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் இனக்கலவரத்திற்கு பொறுப்பேற்று மாநில முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீநிவாஸ்…

பொது சிவில் சட்டம் காங்கிரஸ்-திமுக எதிர்ப்பு

காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்ட ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், அது தொடர்பான ஆய்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு…

கட்சிகளை பிளவுபடுத்த நேரம் உள்ளது – கார்கே

அரசியல் கட்சிகளுக்கு இடையே பிளவுபடுத்த பிரதமர் மோடிக்கு போதுமான நேரம் உள்ளது. ஆனால் ஆயுதப்படைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரமில்லையா என அகில இந்திய காங்கிரஸ் தலைவர்…

பேரிஜம் ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில்…

இனி ரேஷன் கடைகளிலும் தக்காளி – பெரிய கருப்பன்

சென்னையில் நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில் 82 நியாய விலைக்கடையில் கிலோ 60 ரூபாய்க்கு  தக்காளி…

திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் – முதல்வர்

திமுக ஆட்சி காலத்தில்தான் சென்னை மாநகரத்தில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக, கொளத்தூரில் நடைபெற்ற மேம்பால திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். சென்னை கொளத்தூர்…

கால்பந்து வீராங்கனைகள் முதல்வரை சந்தித்து வாழ்த்து

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை…

செல்பி மோகத்தால் உயிரிழந்த 2 இளைஞர்கள்

ரயில் வருவதுக் கூடத் தெரியாமல் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த பனியன் கம்பெனி தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழந்த சோக சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது. செல்பி மோகம்…