Category: TN/PUDUCHERRY

மாங்கனிகளால் மனங்குளிர்ந்த இறைவன் சிவன்!

காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து சிவனை தரிசனம் செய்தனர். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும், ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்ட ஸ்ரீகாரைக்காலம்மையாரின் வாழ்க்கை…

செங்குன்றத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை மோடி அரசு தடுக்கத் தவறிவிட்டதாக கூறி,  மோடி அரசை கண்டித்து செங்குன்றம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை சார்பில் நடைப்பயணம் மற்றும்…

அரசு பேருந்து – சொகுசு பேருந்து மோதி விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள மாமண்டூர் பகுதியில் அரசு பேருந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில்…

சூப்பர்ஸ்டார் ஒரு ரிஷி போல- வசந்த்ரவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு ரிஷியை போன்றவர் அவருடன் ஜெயிலர் படத்தில் இணைந்து நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர்…

நள்ளிரவில் கலைஞர் கைது – புத்தகம் வெளியீடு

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட ‘நள்ளிரவில் கலைஞர் கைது’ புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் நீதிபதி கே.சந்துரு,…

ஆளுநரை திரும்பப் பெறக் கோரி மதிமுக. கையெழுத்து இயக்கம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவரை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம்…

பாகுபலிக்கு சாதாரண காயம்தான் – வனத்துறை ரிடர்ன்

பாகுபலி யானையின் உடல் நிலை சீரடைந்து வருவதால் அதனை தொடர்ந்து கண்காணித்து வந்த சிறப்பு வனக்குழுக்கள் விலக்கி கொள்ளப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில்…

கோயில் நிலத்தை ஆக்கிரமித்த வீடுகளுக்கு சீல்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் என்ன செய்வதென தெரியாமல் பொதுமக்கள்…

ஆரணியில் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

பழங்குடியின சமுதாய மக்கள் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆரணி…

பள்ளிகளில் கட்டாயம் மாலைநேர வகுப்புகள்

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை…