Category: TN/PUDUCHERRY

8 கி.மீ. தூரத்திற்கு ஹெல்த் வாக் நடைபாதை

ஜப்பான், டோக்கியோ ஆகிய நாடுகளை போன்று தமிழகத்திலும் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஹெல்த் வாக் நடைபாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை பந்தய…

சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு தனி கொள்கை

இந்தியாவிலேயே முதல் முறையாக சிறு,குறு நடுத்தர தொழில்களுக்கு தனி கொள்கை வகுத்தவர் கலைஞர் கருணாநிதி என, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் குறு, சிறு…

பள்ளி செல்லும் வழியில் யானைகள் நடமாட்டம்

பள்ளி செல்லும் பாதையில் யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதால் பேருந்து வசதி கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி குழந்தைகள் மனு அளித்தனர். தேன்கனிக்கோட்டை அருகே, கெட்டூர் கிராமத்தை…

அரசு வழங்கிய இடம் ஆக்கிரமிப்பு என புகார்

அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தூத்துக்குடியில் நரிக்குறவர் சமுதாய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி அருகே, மதித்தோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட…

கனகசபை மீது வைக்கப்பட்ட பதாகை அகற்றம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்து, தீட்சிதர்கள் வைத்த பதாகையை காவல்துறை உதவியுடன், இந்து சமய…

நீதிக்கேட்டு தெருவில் இனி போராட்டம் இல்லை

பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷனுக்கு எதிராக இனி தெருவில் போராட்டம் நடத்தபோவதில்லை என தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள், சட்டப்படியே இதை சந்திப்போம் அறிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளன…

தென்னக ரயில்வேயிடம் எம்.பி. விஜய் வசந்த் மனு

குமரி மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, வேளாங்கண்ணி ரயில் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என, தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்…

கல்விக் கட்டணத்திற்காக குரல் குடுப்பது முறையல்ல

தனியார் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை கொண்டு கற்றல் அளிக்க வேண்டும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கோவையில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும்…

மணிப்பூர் முதல்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-கார்கே

மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், உடனிடாயக மாநில முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, காங்கிரÞ தலைவர் மல்லிகார்ஜுன…

கும்பகோணத்தில் கிராமிய கலை நிகழ்ச்சிகள்

கும்பகோணம் அருகேயுள்ள பாபநாசத்தில், தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கோடை விழாவில், கிராமிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தென்னக பண்பாட்டு மையம் சார்பில்…