Category: TN/PUDUCHERRY

மீனவர்கள் ஸ்டிரைக்: தேர்தலை புறக்கணிக்க திட்டம்

இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கபோவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்…

குழந்தைகளுக்கு செல்போன் வேண்டாம் ஐபிஎஸ் அட்வைஸ்!

பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்த்து, அவர்களின் நலன் கருதி நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரி கலியமூர்த்தி பேசியுள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில்…

தீபாவளி: சுங்குடி சேலைகளுக்கு கிராக்கி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் சுங்குடி சேலைகள் தயாரிப்பு சூடுபிடித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள் உலக புகழ் பெற்றதாகும். இதில் விலங்குகள்…

விஜயதசமியன்று வீணை இசை வழிபாடு

விஜயதசமியை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 108 வீணை இசை வழிபாடு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர் உலக பிரசித்தி…

நெல்லை ரவுடி மதுரையில் கொலை

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி மதுரை மாவட்டத்தில் மர்நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுக்கா, கருவேலம்பட்டி ரயில்வே…

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள்

பொருளாதாரக் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் ஈ.டி. எனப்படும் அமலாக்கத்துறையின் வரலாறு குறித்தும் அதன் அதிகாரங்கள் குறித்தும் விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு. கடந்த சில…

திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி உறுதி

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி உறுதியாக உள்ளது என தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, அமலாக்கத்துறை…

அன்றாட நிகழ்வாகிப் போன மணிப்பூர் மாநில வன்முறை

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, குமரியில்  இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்…

மாநில அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டி

திருவொற்றியூரில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். யுத்த வர்ம போர்க்கலை அகடாமி விளையாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு சிலம்ப கழகம்…

இயற்கை மண்புழு உர விற்பனை நிலையம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், தமிழக அரசு உத்தரவின்படி, இயற்கை மண்புழு உர விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு…