2023 மற்றம் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், டெலிவரி ஊழியர்களுக்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வெளியிட்ட முதலமைச்சர் சித்தராமையா, அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்காக, ஸ்விக்கி, ஜொமாடோ, அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களில் முழு நேரவ மற்றும் பகுதி நேர டெலிவரி பணியாளர்களாகளுக்கு 4 லட்சம் வரை காப்பீடு வழங்கும், ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடுக்கான ஒதுக்கீடும் இந்த பட்ஜெட்டில் அடங்கும் என தெரிவித்தார்.
தொழிற்சங்கத்தின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, கர்நாடக பட்ஜெட் அவர்களின் வேலையின் முறைசாரா மற்றும் நிச்சயமற்ற தன்மை குறித்த கவலைகளை நிவர்த்தி செய்யும் ஒரு விதியை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் சித்தராமையா, டெலிவரி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு சமூக பாதுகாப்பு வலையை நிறுவ வேண்டியதன் அவசியத்தை, மாநில அரசு அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…