மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில், விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில், கண்களை கருப்பு துணிகளால் கட்டிக்கொண்டு, வாள்வீச்சு, சிலம்பம் போன்ற சாதனைகளை மாணவ, மாணவிகள் செய்து காட்டினர்.
பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகள் வாழ்வில், விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில், மாணவ மாணவிகள், பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார்கள்.
அதன்படி கண்களை கருப்பு துணிகளால் கட்டிக்கொண்டு, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சுருள் வால்வீசியும், சிலம்பம் சுழற்றியவாறு மாணவ மாணவிகள் மிதிவண்டி ஓட்டி சாதனை புரிந்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…