திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள், அமைதிப்பள்ளத்தாக்கு, தொப்பி தூக்கிப்பாறை, மதிகெட்டான் சோலை உள்ளிட்ட சுற்றுலாதலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில், பேரிஜம் ஏரி பகுதியில் 4 காட்டு யானைகள், குட்டியுடன் முகாமிட்டுள்ளன.
காட்டு யானைகள் நடமாட்டத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மறு உத்தரவு வரும் வரை, பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகளின் செல்ல வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். காட்டு யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…