Tag: forestdepartment

பேரிஜம் ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில்…

45 கிலோ கடல் அட்டைகள் கடத்த திட்டம்

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 45 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.…