காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து சிவனை தரிசனம் செய்தனர்.
63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும், ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்ட ஸ்ரீகாரைக்காலம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு மாங்கனி திருவிழா, கடந்த மாதம் 30-ம் தேதி துவங்கியது. பரமசிவன், அடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு மாங்கனிகளை வாரி இறைத்து சிவனை வழிபட்டனர். இறைக்கப்படும் மாங்கனிகளை பிடித்து உண்டால், திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது. மாங்கனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…