Tag: temple

தட்சிணாயன புண்ணிய காலம் தொடக்கம்

மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் தட்சிணாயன புண்ணிய காலத்தை முன்னிட்டு  தங்கத்தேரில் சுவாமி திருவீதி உலா வரும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. கோவை…

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்நீர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் கடற்கரையில், வழக்கத்தை விட 100 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்…

மாங்கனிகளால் மனங்குளிர்ந்த இறைவன் சிவன்!

காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து சிவனை தரிசனம் செய்தனர். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும், ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்ட ஸ்ரீகாரைக்காலம்மையாரின் வாழ்க்கை…

கனகசபை மீது வைக்கப்பட்ட பதாகை அகற்றம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்து, தீட்சிதர்கள் வைத்த பதாகையை காவல்துறை உதவியுடன், இந்து சமய…

103வது பிறந்த நாளை கொண்டாடிய பெண்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 103 வயதுடைய பாட்டிக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், 3 மாநிலங்களில் இருந்து வந்த 200க்கும் மேற்பேட்டோர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள…

கோவில்களில் பிற மதத்தினரை அனுமதிக்கலாம் – சேகர் பாபு

கோவில்களில் இந்துக்களின் மத வழிபாட்டு முறையை ஏற்று கொண்டு, வழிபாடு மேற்கொள்ள வரும் பிற மதத்தினரையும் அனுமதிக்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அறநிலையத்துறை…

மின்னொளியில் காட்சி தரும் ராஜகோபுரம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள உப்பிலியப்பன் கோவில் வேங்கடாஜலாபதி ஆலயத்தில், குடமுழுக்கு விழாவை ஒட்டி ராஜகோபுரம் மின்னொளியில் காட்சியளிக்கிறது. தமிழகத்தின் திருப்பதி என அழைக்கப்படும் கும்பகோணம் அருகே உள்ள…

கூடுதல் விலைக்கு மது விற்றால் டிஸ்மிஸ் – முத்துசாமி அதிரடி

பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், ஆலயங்கள், வழிபாட்டு தளங்கள் அருகில் மது கடைகள் இருப்பதாக புகார் வந்தால் ஆய்வு செய்து அவை மூடப்படும் என மது…

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசனம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா…

சிவகங்கை முத்தையா சாமி கோவில் வழிபாடு

சிவகங்கை மாவட்டம் நைனார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ வீரய்யா கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் பட்டமங்கலம் தண்டாயுதபாணி குருக்கள்…