ஜப்பான், டோக்கியோ ஆகிய நாடுகளை போன்று தமிழகத்திலும் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஹெல்த் வாக் நடைபாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை பந்தய சாலையில் உள்ள செயற்கை நீரூற்றில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நடை பயிற்சியினை மேற்கொண்டார். அவருடன் மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் நடை பயிற்சி மேற்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முதல்வர் வேகமாக செயல்பட்டு வருவதாகவும், 38 வருவாய் மாவட்டங்களில் எட்டு கிலோமீட்டர் நடை பாதை அமைக்கப்பட்டு மரம், இருக்கை போன்றவற்றை அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் ஜப்பான், டோக்கியோ ஆகிய நாடுகளில் 8 கிலோமீட்டர் தூரம் ஹெல்த் வாக் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி ரெகுலர் ரூமிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறினார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…