Tag: coimbatore

தட்சிணாயன புண்ணிய காலம் தொடக்கம்

மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் தட்சிணாயன புண்ணிய காலத்தை முன்னிட்டு  தங்கத்தேரில் சுவாமி திருவீதி உலா வரும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. கோவை…

பாகுபலிக்கு சாதாரண காயம்தான் – வனத்துறை ரிடர்ன்

பாகுபலி யானையின் உடல் நிலை சீரடைந்து வருவதால் அதனை தொடர்ந்து கண்காணித்து வந்த சிறப்பு வனக்குழுக்கள் விலக்கி கொள்ளப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில்…

8 கி.மீ. தூரத்திற்கு ஹெல்த் வாக் நடைபாதை

ஜப்பான், டோக்கியோ ஆகிய நாடுகளை போன்று தமிழகத்திலும் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஹெல்த் வாக் நடைபாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை பந்தய…

கோவை ஷர்மிளாவுக்கு கார் – கமல்ஹாசன்

கோவையில் தனியார் பேருந்து பெண் ஓட்டுர் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் அவருக்கு கார் வழங்கப்படுவதாக கமல்ஹான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

கோவையில் கராத்தே போட்டிகள்

கோயமுத்தூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி கோவையில் நடைபெற்றது. கோயமுத்தூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான போட்டிகள் கோவை…

ஆழியார்; வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையின்…

ஊட்டியில் காரில் தீ; சென்னை சுற்றுலாப் பயணிகள் சோகம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் கார் திடீரெ தீப்பிடித்தது. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சரண் கிஷோர் தனது நண்பர்களுடன்…

பட்டாசு வெடித்து பாகுபலி யானையை தாக்கிய விவசாயி

மேட்டுப்பாளையத்தில் காட்டு யானை பாகுபலியை துன்புறுத்திய நபரை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் வனப்பகுதியை விட்டு…

ஜூன் 7 ஆழியாறு அணை நீர் திறப்பு

கோவை மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஜூன் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,…

சுங்கச் சாவடியில் காரில் தீ – 5 பேர் தப்பினர்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கார் திடீர் என தீபற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் மணல் விலை பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர்…