கோயமுத்தூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி கோவையில் நடைபெற்றது.
கோயமுத்தூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான போட்டிகள் கோவை சரவணம்பட்டியில் நடைபெற்றது. இதில் ஜூனியர், சீனியர் என வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.
இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கராத்தே அமைப்புகளை சார்ந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் அடுத்த கட்டமாக மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் தொடர்ந்து தென்னிந்திய அளவிலான மண்டல கராத்தே போட்டியிலும் தேசிய அளவிலான கராத்தே போட்டியிலும் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் சர்வதேச அளவில் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் அலமேலு மங்கை, கே ஜி எண்டர்பிரைசஸ் நிறுவனர் ராம்ராஜ், கராத்தே சங்கத்தின் தலைவர் வி எம் சி மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…