திருப்பத்தூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆத்தங்குடி கிராமத்தில் உள்ள பெரிய குளத்து கண்மாய் மழை பெய்து நிரம்பினால், ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு, கண்மாய் நிரம்பியதை அடுத்து, நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில், செண்பகம் பேட்டை, இரணியூர் நாகப்பன்பட்டி, கீழசெவல்பட்டி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பங்கேற்றனர்.
இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு கொண்டு கச்சா, மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையா கன்மாயிலில் கிடைக்கும் மீன்களை பிடித்தனர். இதில், விரா,கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் கிடைத்தது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…