ராமநாதபுரத்தில் வீட்டில் வைத்து வளர்க்கப்பட்ட 10 பச்சைக்கிளிகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவற்றின் உடல்நிலையை சரிபார்த்த பின் வனத்தில் சுதந்திரமாக பறக்கவிடப்பட்டன.
வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி பச்சைக்கிளிகள், செந்தலை கிளி, பெரிய பச்சைக்கிளி, நீலப் பைங்கிளி, மரகத புறா, பஞ்சவர்ண புறா, வண்ணச்சிட்டு, மைனா, பனங் காடை, கவுதாரி மற்றும் வன உயிரினங்களை வீட்டில் வைத்து வளர்ப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் தங்கள் வசம் உள்ள வன உயிரினங்களை அருகில் உள்ள வன அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான காலக்கெடு கடந்த 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்த 10 பச்சைக்கிளிகளை மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பச்சைக்கிளிகளை வனத்துறையினர் நன்கு பராமரித்து உரிய உடல்நலத்துடன் உள்ளதை உறுதி செய்தபிறகு வனப்பகுதியில் பறக்க விட்டனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…