Tag: Forest

கிளிகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரத்தில் வீட்டில் வைத்து வளர்க்கப்பட்ட 10 பச்சைக்கிளிகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவற்றின் உடல்நிலையை சரிபார்த்த பின் வனத்தில் சுதந்திரமாக பறக்கவிடப்பட்டன. வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி…

குமரியில் 184 வகையான வண்ணத்துப்பூச்சிகள்

கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டிய காடுகளில் 184 வகையான வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாக வனத்துறையினர் தெரித்துள்ளனர். கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.…

தாளவாடியில் மக்களை மிரட்ட வந்த யானைகள் – வனத்திற்குள் விரட்டியடிப்பு

ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுக்காவிற்குட்பட்ட சத்தி புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இவைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி இடம் மாறுவது…