நாடு முழுவதும் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் முருகன், தென்னை விவசாயிகள் சங்க மாநில செயலாளர் விஜயமுருகன் ஆகியோர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரை சந்தித்து மனு அளித்தனர்.
இதில் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு கட்டுப்படியாகும் விலையை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும், 2022 மின்சார மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிர் நீத்த 712 விவசாய குடும்பங்களுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…