Tag: protest

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி…

பழங்குடி இன சிறுவன் மீது சிறுநீர் கழித்த செயல்

பழங்குடி இன சிறுவன் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த செயல் கொடூரமான செயல் என்றும், இந்த சம்பவம் பாஜகவின் மனிதாபிமானமற்ற பக்கத்தை காட்டுவதாக காங்கிரÞ கட்சி…

மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும் – காங்கிரஸ் போராட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் இனக்கலவரத்திற்கு பொறுப்பேற்று மாநில முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீநிவாஸ்…

செங்குன்றத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை மோடி அரசு தடுக்கத் தவறிவிட்டதாக கூறி,  மோடி அரசை கண்டித்து செங்குன்றம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை சார்பில் நடைப்பயணம் மற்றும்…

ஆரணியில் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

பழங்குடியின சமுதாய மக்கள் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆரணி…

தமிகத்தில் தொடரும் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறாக செய்தி வெளியிட்ட பாஜக பிரமுகர் சுரேஷ் என்பவரை கைது செய்யக்கோரி குன்றத்தூரில் காங்கிரஸ் கட்சியினர்…

இழப்பீடு வழங்க மாணிக்கம்தாகூரிடம் மனு

நாடு முழுவதும் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரிடம்…

ஆட்சியர் அலுவலகத்தை தமுமுக, மமக முற்றுகை

வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் நகரம்…

வடிகால் வசதி கேட்டு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் குட்டை போல் தேங்கி தொற்று நோயை பரப்பக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர்…

மனிதச் சங்கிலி போராட்டதில் ஈடுபட்டனர்

அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்…