Tag: farmer

ஆழியார்; வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையின்…

தோள் மீது போட்டு வளர்த்த மகன் கொலை

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கெங்கவல்லி அருகே பள்ளக்காடு நடுவீதி பகுதியை…

இழப்பீடு வழங்க மாணிக்கம்தாகூரிடம் மனு

நாடு முழுவதும் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரிடம்…

உசிலம்பட்டி அருகே பெண் மர்ம மரணம்

உசிலம்பட்டி அருகே விவசாயி ஒருவர் தனது மனைவியை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூரில்…

திருமங்கலம் பிரதான கால்வாய் திறப்பு

திருமங்கலம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, திருமங்கலம் பிரதான கால்வாய் அணைப்பட்டி பேரணையில் இருந்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசனம் பெறும் பகுதிகளுக்கு அணையிலிருந்து தண்ணீர்…