அன்ன பாக்யா திட்டம் – ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு
கர்நாடகாவில் அன்ன பாக்யா உத்தரவாதத்தை செயல்படுத்தவிடாமல் மத்திய அரசு தடுத்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் அளித்த தேர்தல்…
கர்நாடகாவில் அன்ன பாக்யா உத்தரவாதத்தை செயல்படுத்தவிடாமல் மத்திய அரசு தடுத்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் அளித்த தேர்தல்…
ஏழை எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் மிகத்தெளிவாக இருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட…
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 92 கிலோ அழுகிய மீன்களை பறிமுதல் செய்யப்பட்டு அவை அழிக்கப்பட்டன. ஒகேனக்கலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான…
திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் காவல் சரகத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 129 சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். சென்னை பெருநகரை குற்றங்களற்ற…
மின்சார நுகர்வோர் உரிமைகள் விதிகள், 2020 இல் மத்திய அரசு திருத்தம் செய்திருப்பதன் மூலம், டைம் ஆஃப் டே மின் கட்டண முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.…
திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆவேசமாக பேசியுள்ளார். சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 70வது ஆண்டு…
சென்னை பல்லாவரத்தில் 70 வருட பழமையான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. சென்னை பல்லாவரம் அடுத்த இந்திரா நகரில் 70…
மகள் வயது குழந்தையை ஏமாற்றி குடும்பம் நடத்தி வந்த வந்த மீனவத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்…
திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், லஞ்சமாக பெற்ற கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…