வணிகரிடம் லஞ்சம் – உதவி ஆய்வாளர் கைது
சென்னை தாம்பரத்தில் வணிகரிடம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சென்னை தாம்பரம் அடுத்த…
சென்னை தாம்பரத்தில் வணிகரிடம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சென்னை தாம்பரம் அடுத்த…
கடலூரைச் சேர்ந்த பொறியாளர் சுபாஷ் தனது மனைக்காக கப்பலில் இருக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு புது வீட்டை கப்பல் வடிவத்தில் கட்டிக் கொடுத்து அசத்தியுள்ளார். சுபாஷின்…
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 857 பயனாளிகளுக்கு 2 கோடியே 8 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி எனப்படும்…
திருவள்ளூர் , மீஞ்சூர் அருகே குண்டும் குழியுமாக மாறிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நரிக்குறவர் இன கர்ப்பிணிப் பெண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும்…
வந்தவாசியில் 8 கிராமங்களை நகராட்சியில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை இட்டனர். வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன சுமார் 40…
சிவகங்கை மாவட்டம் நைனார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ வீரய்யா கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் பட்டமங்கலம் தண்டாயுதபாணி குருக்கள்…
குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் நடந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் கூட்டப்புளி…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் மாடவீதியை சுற்றி சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார். உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார்…
மதுரையில் புதியதாக திறந்து வைக்கப்பட்ட பாலத்தில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு தரும் வகையில் மாடுகள் சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மதுரை…
மதுரை மாநகராட்சி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக 2,752 தூய்மைப் பணியாளர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் உலக சாதனை புத்தகத்தில்…