Category: Uncategorized

ஹனிமூன் – சென்னை தம்பதி இந்தோனேசியாவில் பலி

ஹனிமூன் கொண்டாட சென்னையில் இருந்து இந்தோனோசியா சென்ற டாக்டர் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த…

சென்னை கஞ்சா கடத்தல் – 29 பேர் கைது

சென்னையில் கஞ்சா கடத்திய 29 பேர் கடந்த ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் 41 கிலோ எடை கொண்ட கஞ்சா, 380 கிராம் கஞ்சா சாக்லெட்டுகள்…

காவல் சிறார் மன்ற மாணவர்களுக்கு சினிமா

காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பொன்னியின் செல்வன் 2ம் பாகம் படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையில் மொத்தம் 112 காவல்…

காஞ்சிபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா

காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவினை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் எம்எல்ஏ…

சிசிடிவி இருந்தும் கோயிலில் கொள்ளை முயற்சி

சென்னை அடுத்த பீர்க்கன்காரணையில் கோவில் மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையன் திருட முயற்சி செய்தபோது, பொது மக்கள் சத்தம் தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது. சென்னை…

தண்ணீர் புட்டியில் கரப்பான் பூச்சி

சென்னை அடுத்த செங்குன்றத்தில் வாடிக்கையாளர் வாங்கிய தண்ணீர் பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலவாயல் பகுதியை சேர்ந்த கரிக்கோல் ராஜ் கூல்ட்ரிங்ஸ் கடை…

கருத்துக் கேட்பு கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் விரிகோடு சாலையின் குறுக்கே ரயில்வே கிராசிங்கில் கட்டப்பட உள்ள புதிய பாலம் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் அமைக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்…

திமுக நிர்வாகிகளுக்கு கனிமொழி வேண்டுகோள்

சமூகவலைதளங்களில் பொய்செய்திகளை வெளியிடும் எதிரணியினரை முறியடிக்க திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார். திமுக துணை பொது செயலாளரும்,…

45 கிலோ கடல் அட்டைகள் கடத்த திட்டம்

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 45 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

ஆழியார்; வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையின்…