Category: Uncategorized

நீதிக்கேட்டு தெருவில் இனி போராட்டம் இல்லை

பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷனுக்கு எதிராக இனி தெருவில் போராட்டம் நடத்தபோவதில்லை என தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள், சட்டப்படியே இதை சந்திப்போம் அறிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளன…

தென்னக ரயில்வேயிடம் எம்.பி. விஜய் வசந்த் மனு

குமரி மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, வேளாங்கண்ணி ரயில் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என, தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்…

கல்விக் கட்டணத்திற்காக குரல் குடுப்பது முறையல்ல

தனியார் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை கொண்டு கற்றல் அளிக்க வேண்டும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கோவையில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும்…

மணிப்பூர் முதல்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-கார்கே

மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், உடனிடாயக மாநில முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, காங்கிரÞ தலைவர் மல்லிகார்ஜுன…

கும்பகோணத்தில் கிராமிய கலை நிகழ்ச்சிகள்

கும்பகோணம் அருகேயுள்ள பாபநாசத்தில், தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கோடை விழாவில், கிராமிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தென்னக பண்பாட்டு மையம் சார்பில்…

மிஸ்டர் காரைக்கால் 2023 ஆணழகன் போட்டி

காரைக்காலில் மிஸ்டர் காரைக்கால் 2023 என்ற பெயரில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. காரைக்கால் கடற்கரை…

தமிகத்தில் தொடரும் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறாக செய்தி வெளியிட்ட பாஜக பிரமுகர் சுரேஷ் என்பவரை கைது செய்யக்கோரி குன்றத்தூரில் காங்கிரஸ் கட்சியினர்…

103வது பிறந்த நாளை கொண்டாடிய பெண்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 103 வயதுடைய பாட்டிக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், 3 மாநிலங்களில் இருந்து வந்த 200க்கும் மேற்பேட்டோர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள…

கோவில்களில் பிற மதத்தினரை அனுமதிக்கலாம் – சேகர் பாபு

கோவில்களில் இந்துக்களின் மத வழிபாட்டு முறையை ஏற்று கொண்டு, வழிபாடு மேற்கொள்ள வரும் பிற மதத்தினரையும் அனுமதிக்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அறநிலையத்துறை…

விரைவில் கலைஞர் பேனாச் சின்னம் – சாமிநாதன்

கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்கும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். சிலம்பு செல்வர்…