Category: Uncategorized

திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் – முதல்வர்

திமுக ஆட்சி காலத்தில்தான் சென்னை மாநகரத்தில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக, கொளத்தூரில் நடைபெற்ற மேம்பால திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். சென்னை கொளத்தூர்…

கால்பந்து வீராங்கனைகள் முதல்வரை சந்தித்து வாழ்த்து

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை…

செல்பி மோகத்தால் உயிரிழந்த 2 இளைஞர்கள்

ரயில் வருவதுக் கூடத் தெரியாமல் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த பனியன் கம்பெனி தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழந்த சோக சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது. செல்பி மோகம்…

மாங்கனிகளால் மனங்குளிர்ந்த இறைவன் சிவன்!

காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து சிவனை தரிசனம் செய்தனர். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும், ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்ட ஸ்ரீகாரைக்காலம்மையாரின் வாழ்க்கை…

செங்குன்றத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை மோடி அரசு தடுக்கத் தவறிவிட்டதாக கூறி,  மோடி அரசை கண்டித்து செங்குன்றம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை சார்பில் நடைப்பயணம் மற்றும்…

அரசு பேருந்து – சொகுசு பேருந்து மோதி விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள மாமண்டூர் பகுதியில் அரசு பேருந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில்…

சூப்பர்ஸ்டார் ஒரு ரிஷி போல- வசந்த்ரவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு ரிஷியை போன்றவர் அவருடன் ஜெயிலர் படத்தில் இணைந்து நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர்…

நள்ளிரவில் கலைஞர் கைது – புத்தகம் வெளியீடு

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட ‘நள்ளிரவில் கலைஞர் கைது’ புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் நீதிபதி கே.சந்துரு,…

ஆளுநரை திரும்பப் பெறக் கோரி மதிமுக. கையெழுத்து இயக்கம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவரை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம்…

பாகுபலிக்கு சாதாரண காயம்தான் – வனத்துறை ரிடர்ன்

பாகுபலி யானையின் உடல் நிலை சீரடைந்து வருவதால் அதனை தொடர்ந்து கண்காணித்து வந்த சிறப்பு வனக்குழுக்கள் விலக்கி கொள்ளப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில்…