Category: Uncategorized

விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் – திருநாவுக்கரசர்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், மக்களின் மனதை கவர்ந்த ஒட்டு மொத்த தலைவராக திகழும் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துகிறோம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்…

கோவை ஷர்மிளாவுக்கு கார் – கமல்ஹாசன்

கோவையில் தனியார் பேருந்து பெண் ஓட்டுர் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் அவருக்கு கார் வழங்கப்படுவதாக கமல்ஹான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

கண்களைக் கட்டியபடி வால்வீச்சு, சிலம்பம்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில், விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில், கண்களை கருப்பு துணிகளால் கட்டிக்கொண்டு, வாள்வீச்சு, சிலம்பம் போன்ற சாதனைகளை மாணவ, மாணவிகள் செய்து காட்டினர். பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகள்…

சாலை உறுதித்தன்மை – காங் எம்.பி. செல்லக்குமார் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் உறுதி தன்மையை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் தலைமையில் ஆய்வு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…

கிரிப்டோ கரன்சியில் ரூ.100 கோடி மோசடி

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் சீக்கிரமே கோடீஸ்வரர் ஆகலாம் என்று நம்பிய மக்கள் பணத்தை இழந்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த அர்ஜூன்…

மின்னொளியில் காட்சி தரும் ராஜகோபுரம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள உப்பிலியப்பன் கோவில் வேங்கடாஜலாபதி ஆலயத்தில், குடமுழுக்கு விழாவை ஒட்டி ராஜகோபுரம் மின்னொளியில் காட்சியளிக்கிறது. தமிழகத்தின் திருப்பதி என அழைக்கப்படும் கும்பகோணம் அருகே உள்ள…

கோவையில் கராத்தே போட்டிகள்

கோயமுத்தூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி கோவையில் நடைபெற்றது. கோயமுத்தூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான போட்டிகள் கோவை…

மனிதகுல எதிரி போதைப்பொருள் வேண்டாம்

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற, போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில், காவல்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். வேளாங்கண்ணியில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

கூடுதல் விலைக்கு மது விற்றால் டிஸ்மிஸ் – முத்துசாமி அதிரடி

பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், ஆலயங்கள், வழிபாட்டு தளங்கள் அருகில் மது கடைகள் இருப்பதாக புகார் வந்தால் ஆய்வு செய்து அவை மூடப்படும் என மது…

சென்னை மாநிலக் கல்லூரியில் வி.பி.சிங் சிலை

இந்திய திருநாட்டின் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு சென்னை மாநில கல்லூரி வளாகத்தில், முழு உருவச்சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது…