கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இருளர் பழங்குடியினர் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, கிரீடம் சூட்டி ஊர்வலமாக அழைத்து சென்று பேரூராட்சி நிர்வாகம் பள்ளியில் சேர்த்தது.
சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர். பகுதியில் ஊராட்சி ஒன்றிய இருளர் பழங்குடியினர் பள்ளி உள்ளது. கல்வி குறித்த விழிப்புணர்வு இருளர் இன மக்களுக்கு இல்லாததால், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு தகுதி உடைய மாணவர்களை, கிள்ளை பேரூராட்சி துணை தலைவர் ரவீந்திரன், பள்ளியில் சேர்த்தார். மாணவர்களுக்கு, மாலை அணிவித்தும், மலர் கிரீடம் சூட்டியும் வாகனத்தில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
கல்வியின் விழிப்புணர்வு குறித்து ஒலிபெருக்கியில் விளக்கும் வகையில், மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…