கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இருளர் பழங்குடியினர் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, கிரீடம் சூட்டி ஊர்வலமாக அழைத்து சென்று பேரூராட்சி நிர்வாகம் பள்ளியில் சேர்த்தது.
சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர். பகுதியில் ஊராட்சி ஒன்றிய இருளர் பழங்குடியினர் பள்ளி உள்ளது. கல்வி குறித்த விழிப்புணர்வு இருளர் இன மக்களுக்கு இல்லாததால், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு தகுதி உடைய மாணவர்களை, கிள்ளை பேரூராட்சி துணை தலைவர் ரவீந்திரன், பள்ளியில் சேர்த்தார். மாணவர்களுக்கு, மாலை அணிவித்தும், மலர் கிரீடம் சூட்டியும் வாகனத்தில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
கல்வியின் விழிப்புணர்வு குறித்து ஒலிபெருக்கியில் விளக்கும் வகையில், மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…