எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதன் மூலம், வரும் மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடிக்கு சவால் விட முடியும் என, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.
பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், பாஜகவுக்கு எதிரான கூட்டணியின் தலைவர் யார் என்பது சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் வரிசையில் காங்கிரஸ் கட்சிக்கு தனித்துவமான நிலை உள்ளது என்றாலும், தற்போது அதைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த ப.சிதம்பரம் எதிர்க்கட்சிகள் பாஜகவை எதிர்ப்பதில் ஒன்றுபட்டிருப்பதன் மூலம், நிச்சயமாக மோடிக்கு சவால் விட முடியும் என கூறினார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…