தஞ்சை மாவட்டத்தில் உள்ள உப்பிலியப்பன் கோவில் வேங்கடாஜலாபதி ஆலயத்தில், குடமுழுக்கு விழாவை ஒட்டி ராஜகோபுரம் மின்னொளியில் காட்சியளிக்கிறது.
தமிழகத்தின் திருப்பதி என அழைக்கப்படும் கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் கோவில் வேங்கடாஜலபதி ஆலயத்தில், வரும் 29-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, திருவிடைமருதூர் டிஎஸ்பி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சுமார் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடமுழுக்கு விழாவிற்கு சில நாட்களே உள்ள நிலையில் ராஜகோபுரம் மற்றும் தீர்த்த குளங்கள் மின்னொளியில் காட்சி அளிக்கின்றன.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…