குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறாக செய்தி வெளியிட்ட பாஜக பிரமுகர் சுரேஷ் என்பவரை கைது செய்யக்கோரி குன்றத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பாஜக பிரமுகர் சுரேஷ் என்பவர் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டு இருந்தார். இதை கண்டித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், பாஜக பிரமுகர் சுரேஷை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் வர்த்தக அணி சார்பில் குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட வர்த்தக தூறை தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்துகொண்டு பாஜக பிரமுகர் சுரேஷை கைது செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…