திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கவேண்டும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார்.
அப்போது அவர் திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கவேண்டும் எனவும் தமிழ்நாட்டில் கோதுமை நுகர்வு அதிகரித்துள்ளதால் கூடுதலாக 15 ஆயிரம் மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர், மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் நுகர்வோர்துறை அமைச்சர் பியூஸ் கோயலை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உணவு பொருட்கள் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…