கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்கும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சிலம்பு செல்வர் மா.பொ.சிவஞானத்தின் 118வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா ராஜன், பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், தமிழ் மொழிக்காக பாடுபட்டவர், சுதந்திர வேட்கை கொண்டவர் மா.பொ.சிவஞானம் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…