ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு, காவல்துறை பதில் தர உயர்நீதிமன்றம் ஆணை. அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனு குறித்து செப்டம்பர் 22ம் தேதி முடிவு என்றது காவல்துறை. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்பட 9 இடங்களில் அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல். தமிழகத்தில் மட்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்படடுவதாக மனுதாரர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…