சென்னையில் நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 82 நியாய விலைக்கடையில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை: ஏற்கனவே பண்ணைப் பசுமைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் நிலையில் நியாய விலைக்கடையுடன் சேர்த்து சென்னையில் மொத்தம் 111 கடைகளில் கூட்டுறவுத்துறை சார்பில் நாளை முதல் தக்காளி விற்பனை
சென்னையில் நியாய விலைக்கடைகளில் தக்காளியின் விற்பனை அளவைப் பார்த்தறிந்தபிறகு, அனைத்து மாவட்ட நியாய விலைக்கடைக்கும் தக்காளி விற்பனை கட்டாயம் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
வரும் காலத்தில் வேளாண் விற்பனை மையம் மூலம் தக்காளியை கொள்முதல் செய்யவும் , நெல் , கரும்புபோல தக்காளிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் பேட்டி
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…