சென்னையில் நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 82 நியாய விலைக்கடையில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை: ஏற்கனவே பண்ணைப் பசுமைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் நிலையில் நியாய விலைக்கடையுடன் சேர்த்து சென்னையில் மொத்தம் 111 கடைகளில் கூட்டுறவுத்துறை சார்பில் நாளை முதல் தக்காளி விற்பனை
சென்னையில் நியாய விலைக்கடைகளில் தக்காளியின் விற்பனை அளவைப் பார்த்தறிந்தபிறகு, அனைத்து மாவட்ட நியாய விலைக்கடைக்கும் தக்காளி விற்பனை கட்டாயம் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
வரும் காலத்தில் வேளாண் விற்பனை மையம் மூலம் தக்காளியை கொள்முதல் செய்யவும் , நெல் , கரும்புபோல தக்காளிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் பேட்டி
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…