ஜனநாயக அமைப்புகள் மீது ஒன்றிய அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ள பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அமைப்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, NCHRO உள்ளிட்ட அமைப்புகள் மீதான தடையை நீக்க வேண்டும், ஊபா சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், என்.ஐ.ஏ. வை கலைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 8ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர்கோட்டத்தில் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆப்பாட்டத்திற்கு அரங்க குணசேகரன் தலைமை ஏற்க உள்ளதாகவும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…