ஜனநாயக அமைப்புகள் மீது ஒன்றிய அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ள பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அமைப்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, NCHRO உள்ளிட்ட அமைப்புகள் மீதான தடையை நீக்க வேண்டும், ஊபா சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், என்.ஐ.ஏ. வை கலைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 8ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர்கோட்டத்தில் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆப்பாட்டத்திற்கு அரங்க குணசேகரன் தலைமை ஏற்க உள்ளதாகவும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…