பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷனுக்கு எதிராக இனி தெருவில் போராட்டம் நடத்தபோவதில்லை என தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள், சட்டப்படியே இதை சந்திப்போம் அறிவித்துள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர் பாலியல் புகார் கூறி இருந்தனர். இதுதொடர்பாக டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தாலும் இதுவரை அவர் கைது செய்யவில்லை.
ஆனாலும் பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மத்திய அமைச்சருடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக இனி தெருவில் போராட்டத்தில் ஈடுபட போவதில்லை என்றும், அதே நேரத்தில் சட்டப்படியே இதை சந்திக்க உள்ளதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…