பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷனுக்கு எதிராக இனி தெருவில் போராட்டம் நடத்தபோவதில்லை என தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள், சட்டப்படியே இதை சந்திப்போம் அறிவித்துள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர் பாலியல் புகார் கூறி இருந்தனர். இதுதொடர்பாக டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தாலும் இதுவரை அவர் கைது செய்யவில்லை.
ஆனாலும் பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மத்திய அமைச்சருடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக இனி தெருவில் போராட்டத்தில் ஈடுபட போவதில்லை என்றும், அதே நேரத்தில் சட்டப்படியே இதை சந்திக்க உள்ளதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…