இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 அன்று பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் வளர்ச்சியில் பொறியாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவராக கருதப்படும் சர் மோஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளை இந்த நாள் நினைவுகூறுகிறது..
உலகின் பொறியாளர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியா, இலங்கை மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளுடன் இணைந்து இத்தினத்தை கொண்டாடுகின்றனர்.
நாட்டின் அனைத்து பொறியாளர்களுக்கும் குறிப்பாக சிவில் இன்ஜினியர்களுக்கும், சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா அவர்களின் இலக்குகளை நிறைவேற்றுவதிலும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதிலும் தங்களின் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவு படுத்தும் தினமாக கொண்டாடப்படுகிறது.
1968 ஆம் ஆண்டில் இந்திய அரசு செப்டம்பர் 15 ஆம் தேதியை தேசிய பொறியாளர்கள் தினமாகக் கடைபிடிக்க முடிவு செய்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…