நாகை மாவட்டத்தில் நடைபெற்ற, போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில், காவல்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணியில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடலோர பாதுகாப்பு குழும காவல் துறை சார்பில் நடைபெற்ற பேரணியை, மாவட்ட காவல் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயசங்கர் மற்றும் பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அப்போது மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகளை குறித்தும், போதைக்கு அடிமையாகக்கூடாது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பேரணியில், மாணவர்கள், காவல்துறையினர், தன்னார்வலர்கள், புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டு, கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…