மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது
ஆரியபட்டி கிராமம்.
இக்கிராமத்தில் உள்ள பழமையான முத்துநவனம்மாள் திருக்கோவில் புணரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், வாஸ்து சாந்தி, பிரவேச பூஜை உள்ளிட்ட முதல்யாக சாலை பூஜைகளும், புணர் பூஜை, மூலமந்திர பூஜை உள்ளிட்ட இரண்டாம கால பூஜைகள், கோ பூஜைகளும் நடைபெற்றது.
அதனைதொடர்ந்து, மங்கள இசையுடன் கடம் புறப்பாடு மற்றும் அர்ச்சகர் தெய்வசிலை கோவிலை சுற்றிய பின் புனித நீரை கோவில் கலச்சத்திற்கு ஊற்றி நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில், ஆரியபட்டி பகுதியைச் சுற்றியுள்ள ஆயிரக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டிகுழுவினர் செய்திருந்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…