Tag: madurai

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி…

விஜயதசமியன்று வீணை இசை வழிபாடு

விஜயதசமியை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 108 வீணை இசை வழிபாடு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர் உலக பிரசித்தி…

நெல்லை ரவுடி மதுரையில் கொலை

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி மதுரை மாவட்டத்தில் மர்நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுக்கா, கருவேலம்பட்டி ரயில்வே…

வசந்த் அன் கோ வாடிக்கையாளர்களுக்கு பரிசு

தீபாவளி சிறப்பு விற்பனையின் போது வசந்த் அன் கோ-வில் பொருட்கள் வாங்கி வாக்கிய போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர்கள்…

எம்கேஎஸ் உடன் ஒப்பிடும்போது 50% கூட தகுதியற்றவர்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினோடு எடப்பாடி பழனிச்சாமியை ஒப்பிடும்போது பழனிச்சாமி 50 சதவீதம் கூட தகுதியற்றவர் என அமைச்சர் ஏ.வ. வேலு தெரிவித்தார். மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர்…

தென்னக ரயில்வேயிடம் எம்.பி. விஜய் வசந்த் மனு

குமரி மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, வேளாங்கண்ணி ரயில் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என, தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்…

மாடுகளால் மதுரையில் ‘டிராஃபிக் ஜாம்”

மதுரையில் புதியதாக திறந்து வைக்கப்பட்ட பாலத்தில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு தரும் வகையில் மாடுகள் சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மதுரை…

கலைஞருக்கு உயிரூட்டிய தூய்மைப் பணியாளர்கள்

மதுரை மாநகராட்சி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக 2,752 தூய்மைப் பணியாளர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் உலக சாதனை புத்தகத்தில்…

உசிலம்பட்டி அருகே பெண் மர்ம மரணம்

உசிலம்பட்டி அருகே விவசாயி ஒருவர் தனது மனைவியை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூரில்…

ஆடல் பாடல் அடிதடி! திருமாகூர் விழாவில் கலவரம்!!

மதுரை கோவில் திருவிழாவில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது இரு பிரிவினரிடைய ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்த நிலையில் 30க்கும் மேற்பட்ட பைக்குகள் கார்…