அலங்காநல்லூரில் வட்டார சுகாதார பேரவை கூட்டம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, வட்டாரம் மருத்துவர் வளர்மதி தலைமை தாங்கினார். தொடர்ந்து, அலங்காநல்லூர் பேரூராட்சித்…
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, வட்டாரம் மருத்துவர் வளர்மதி தலைமை தாங்கினார். தொடர்ந்து, அலங்காநல்லூர் பேரூராட்சித்…
மதுரை காளவாசல் புறவழிச்சாலையில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பணிகளை கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளதுஆரியபட்டி கிராமம். இக்கிராமத்தில் உள்ள பழமையான முத்துநவனம்மாள் திருக்கோவில் புணரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், வாஸ்து சாந்தி,…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பேருந்து நிறுத்தத்தில் முறையாக பேருந்துகள் நின்று செல்லாததால் அவதிப்படுவதாக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே…
மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றங்கரையில் பேரிடர்கால மீட்பு ஒத்திகை நடைபெற்றது மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றங்கரையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை…
மதுரை விமான நிலையம் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் 14.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துபாயில் இருந்து…
மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்து ஒன்றின் படிக்கட்டுகள் சிதிலமடைந்து உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம்…
அதிமுக பொதுக்குழு முடிவு தொடர்பாக வந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஓ.பி.எஸ். தலைமையில் அதிமுக கட்சி எழுச்சியாக செயல்படும் என மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் எம்பி…
மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முப்புலி சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில்…