கேரளாவிற்கு கடத்த முயன்ற 15ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: இருவர் கைது:
மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரேசன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு…