Tag: madurai

மதுரை தமுக்கத்தில் புத்தக திருவிழா!

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள “மதுரை மாநாட்டு மையத்தில்”மாபெரும் புத்தக கண்காட்சி வருகின்ற செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நடைபெற…

காதல் திருமணம் செய்த பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை !

மதுரை செப்டம்பர் 11.நாகமலைபுதுக்கோட்டையில் காதல் திருமணம் செய்து கொண்ட பிளஸ் டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவில் பாப்பாக்குடி பொதும்பு கிழக்கு தெருவை…

கணவர் தூக்கிட்டு தற்கொலை!

மதுரையில் செப்டம்பர் 11 அன்று தபா தந்தி நகர் மெயின் ரோடு சுகந்தி நகரை சேர்ந்தவர் கோபால் 49. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் சில நாட்களாக…

ரூ.500க்காக கத்தி முனையில் வழிப்பறி !

மதுரையில் செப்டம்பர் 11 அன்று ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தமிழ் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜ்குமார் 23. இவர் கூடல் புதூர் பிஎஸ்என்எல்…

நினைவு நாளுக்கு சென்ற வாலிபர் விபத்தில் பலி !

மதுரை செப்டம்பர் 11 இமானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த சென்ற வாலிபர் மதுரை அருகே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா…

தியாகி இம்மானுவேல் சேகரன்: 67 ஆவது குருபூஜை விழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரனின்.67 வது குருபூஜை தினத்தை முன்னிட்டு, சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமையில்,…

திருவேடகத்தில் ஏடு எதிரேறிய திருவிழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ளது .திருவேடகம் இங்கு மிகவும் பழமை வாய்ந்த சிவபெருமான் ஆலயமான திருஏடகநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவுர்ணமிக்கு…

ஸ்ரீ பாம்பாலம்மன் கோவில்: 57வது ஆண்டு முளைப்பாரி

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாம்பாலம்மன் கோவில் 57 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா…

மதுரை: தூய்மைக்கான உறுதிமொழி !

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் படி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல் மற்றும் கழிவுகளில் இருந்து உரம்…

ஸ்ரீவெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா

மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், உள்ள டி புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு திருவிழா…