சோழவந்தான் செப்டம்பர் 5:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பாம்பாலம்மன் திருக்கோவிலில் 57 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன்தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக, உலக நன்மை வேண்டி கிராம பெண்கள் அனைவரும் ஒற்றுமையை வலியுறுத்தி திருவிளக்கு பூஜை வழிபாடு செய்தனர்.
இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். திருவிளக்கு பூஜையையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, பாம்பாலம்மன் கோவில் நண்பர்கள் மன்னாடி மங்கலம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…