மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, குமரியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் வன்முறையால், இதுவரை 150-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, காங்கிஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், குமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் காங்கிரÞ தலைவர் திபாகர் தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு, மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
இந்த போராட்டத்தில், நகர தலைவர் சுரேஷ் மற்றும் ரமேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமான இளைஞர் காங்கிரசார் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…