மதுரை வைகை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கோரிப்பாளையம், கீழ்பாலம், மீனாட்சி கல்லூரி பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அத்துடன் வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில், பலத்த மழையால் வைகை அணையில் நீர் நிரம்பி வருகிறது.
இதனால் வைகை அணையில் அவ்வப்போது, தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பலத்த மழையால் அணையில், நீர் பெருக்கெடுத்து மதுரை கோரிப்பாளையம், கீழ் பாரமானது நீரில் மூழ்கி, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் வைகை ஆற்றில் குளிக்கவோ, ஆடு மாடுகளை குளிக்க வைக்கவும் கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ்
சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், மதுரை கோரிப்பாளையம் பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…