மதுரை வைகை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கோரிப்பாளையம், கீழ்பாலம், மீனாட்சி கல்லூரி பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அத்துடன் வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில், பலத்த மழையால் வைகை அணையில் நீர் நிரம்பி வருகிறது.
இதனால் வைகை அணையில் அவ்வப்போது, தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பலத்த மழையால் அணையில், நீர் பெருக்கெடுத்து மதுரை கோரிப்பாளையம், கீழ் பாரமானது நீரில் மூழ்கி, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் வைகை ஆற்றில் குளிக்கவோ, ஆடு மாடுகளை குளிக்க வைக்கவும் கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ்
சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், மதுரை கோரிப்பாளையம் பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…